பேரருள்பணி முனைவர் ஜெபமாலை இருதயராஜ், சே.ச. அடிகளார் பிறந்த தின வாழ்த்துச் செய்தி!

அன்பிலும் அமைதியிலும்
பண்பிலும் பாசத்திலும்
குருத்துவ வாழ்விலும் சமூக வாழ்விலும் சுயநலமின்றி இன்னும் அதிகமாக அண்டை அயலாரின் நன்மைக்காக உழைத்துக் கொண்டிருக்கும் இயேசு சபை சென்னை மறைமாநிலத்தின் தலைவர் பேரருள்பணி முனைவர் ஜெபமாலை இருதயராஜ், சே.ச. அடிகளார் பிறந்த தினம் இன்று.

சென்னை மறை மாநிலத்தின் நிர்வாகப் பணியிலும் துறவறம் குருத்துவப் பணியிலும் சமூகப் பணியிலும் எல்லாம் வல்ல கடவுளின் அருளின் படி சமத்துவமிக்க புரட்சிமிகு சமுதாயத்தை உருவாக்கிட அவரது உடல் நலத்திற்காக ஜெபிப்போம்.

நீண்ட ஆயுள் பெற்று புறந்தள்ளபட்டோருக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும், பல விளிம்பு நிலை மக்களுக்காக தாங்கள் முன்னெடுத்து செய்யும் நற்பணிகள் அனைத்தும் தொடர வாழ்த்துகள் தந்தையே…

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

பேரருள்பணி முனைவர் ஜெபமாலை இருதயராஜ், சே.ச. அடிகளார் பிறந்த தின வாழ்த்துச் செய்தி!

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு