பொதுமக்களை மிரட்டிவரும் அமைச்சரின் ஆதரவாளரான 10வது மண்டல குழு தலைவர்

சென்னை:
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் திமுக பகுதி செயலாளராவார். இவர் 142வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சியின் 10வது மண்டல குழு தலைவராகவும் உள்ளார். இவர் அமைச்சர் மா.சுப்பிரமணியின் அதிதீவிர விசுவாசி ஆவார்.
இந்த செல்வாக்கை பயன்படுத்தி, இவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மக்கள் குறைகளை தெரிவிக்கும்போது மிரட்டும் தோணியில் பேசி வருகிறார். மக்கள் பணி செய்ய வேண்டிய இவர், மக்கள் விரோத போக்கை கடைப்பிடிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்தநிலையில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் கல்லூரியை அப்புறப்படுத்தக் கோரி கார்த்திக் என்பவர் ஆன்லைன் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைபற்றி அறிந்த 10வது மண்டலக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி கார்த்திக்கை அலுவலகத்திற்கு அழைத்து தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி உள்ளார். மேலும் கார்த்தியின் வீட்டிற்கே சென்று அவரது பெற்றோரையும் மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

பொதுமக்களை மிரட்டிவரும் அமைச்சரின் ஆதரவாளரான 10வது மண்டல குழு தலைவர்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு