தொடர்விடுமுறையால் போக்குவரத்து கட்டணம் அதிரடி உயர்வு

சென்னை:
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பிற மாநிலங்கள் மாவட்டங்களுக்கு செல்லும் போக்குவரத்து கட்டணம் உயர்ந்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற சனிக்கிழமை (நாளை ) முதல் தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளனர்.
இதனால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்கள் பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்து, ரயில், விமான கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது 30 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்ல ஆம்னி பேருந்து நிலையத்தில் குளிர்சாதன பேருந்து 2000 ரூபாயாகவும், சாதாரண பேருந்து ரூ.1400ம் வசூலிக்கப்படுகிறது. சென்னை & நெல்லை குளிர்சாதன பேருந்து ரூ.2,450, சாதாரண பேருந்து ரூ.1,400ம், நெல்லை -& தேனி குளிர்சாதன பேருந்து ரூ.1,650, சாதாரண பேருந்து ரூ.950. சென்னை & மதுரை குளிர்சாதன பேருந்து கட்டணம் ரூ.1,900, சாதாரண கட்டணம் ரூ.900, சென்னை & சேலம் குளிர்சாதன பேருந்து ரூ.1,400ம், சாதாரண பேருந்து ரூ.900மும் வசூலிக்கப்படுகிறது.
விமான கட்டணமும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து புதுடெல்லி செல்வதற்கு ஏற்கனவே விமானத்தில் ரூ.8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை உள்ளது. ஆனால் தற்போது 15 ஆயிரம் வரை விமான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுபோல் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணமும் அதிகரித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

தொடர்விடுமுறையால் போக்குவரத்து கட்டணம் அதிரடி உயர்வு

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு