மணிப்பூர் கலவரத்தை கண்டித்து புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய ஒற்றுமை இயக்கம் தேசிய குழு உறுப்பினர் இனாமுல் ஹசன் கலந்து கொண்டு உறையாற்றினார். கூட்டத்தில் அருட்தந்தை பிச்சைமுத்து, சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் வி.முத்து, ஜமாத்துல் உலமா சபை மாவட்ட செயலாளர் மௌலானா பிலால் மற்றும் திரளான கிறித்தவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





