மின்கம்ப்த்தில் கட்டப்பட்ட விளம்பரம் பலகை : எப்போது அறுந்து விழும் அச்சத்தில் பொதுமக்கள்

சென்னை : சைதாப்பேட்டை ஜீனிஸ் ரோடு மற்றும் பஜார் ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ள மின்கம்பத்தில் இணைத்து கட்டித் தொங்கவிடப்பட்ட விளம்பரப் பலகை (பேனர்) அறுந்து கீழே விழும் நிலையில் உள்ளது. பின் வரும் ஆபத்தை உணராது இத்தகைய செயல் அங்குள்ள சிறு வியாபாரிகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வந்து செல்லும் பாதையில் கட்ட பட்ட விளம்பர பேனர் சட்டத்திற்கு புரம்பானது.

சென்ற மாதம் ஏப்ரம் 14ல் நடந்த நிகழ்வின் விளம்பர பேனர் இதுனால் வரையில் அகற்றப்படாமல் உள்ளது. அது மட்டும் இல்லாது ஜீனிஸ் ரோடு மற்றும் பஜார் ரோடு சந்திப்பில் உள்ள மின்கம்பத்தில் விளம்பர பேனர் கட்ட யார் அனுமதி கொடுத்தது ? அங்குள்ள சிறு வியாபாரிகள் பலமுறை சொல்லியும் விளம்பர பலகை அகற்றப்படாமல் இருப்பது ஏன்? இது குறித்து சென்னை மின்சார வாரியமும் அரசும் நடவடிக்கை எடுக்குமா?

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்கம்ப்த்தில் கட்டப்பட்ட விளம்பரம் பலகை : எப்போது அறுந்து விழும் அச்சத்தில் பொதுமக்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.