ரெயில் நிலையத்தில் மோதல் – கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது…

திருவள்ளூர் சென்னையில் உள்ள மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரிகளில் மீஞ்சூர், எளாவூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் சென்டிரலில் இருந்து மின்சார ரெயிலில் கல்லூரிக்கு வந்து சென்றனர். அப்போது 2 கல்லூரி மாணவர்களும் இரு கோஷ்டிகளாக பிரிந்து மோதி கொள்வார்கள்.நேற்று முன்தினமும் விம்கோநகர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் பயணம் செய்த 2 கல்லூரி மாணவர்களும் மோதிக்கொண்டனர். கல்வீசி தாக்கியதில் ரெயிலின் 3-வது பெட்டியில் உள்ள 4 ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. இதில் குழந்தை உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநில கல்லூரியில் எம்.ஏ. பொருளாதாரம் 2-ம் ஆண்டு படிக்கும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சர்வேஸ்வரன் (வயது 22), பி.எஸ்.சி. உயிரியல் 2-ம் ஆண்டு மாணவர் கிரிதரன் (19) மற்றும் 18 வயது மாணவர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநில கல்லூரி மாணவர் ஒருவரை தாக்கிய கொண்டதாக தெரிகிறது. இதற்கு பழி வாங்க வேண்டும் என்று மாநில கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் கத்தி, கல், மது பாட்டில்களுடன் காத்திருந்தனர். சென்டிரலில் இருந்து மின்சார ரெயில் விம்கோ நகர் ரெயில் நிலையம் வந்ததும், தயாராக நின்ற மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருந்த ரெயில் பெட்டி மீது கல்வீசி தாக்கியது தெரிந்தது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

ரெயில் நிலையத்தில் மோதல் – கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது…

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய