அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் 93 வது பிறந்த நாளை இறைவனாகியஇயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம் தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்! தமிழகத்தில் தொடங்க இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான கஜகஸ்தான் குடியரசின் தூதர் திரு. அஸமத் யெஸ்கரயேவ் அவர்கள் சந்தித்துப் பேசினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய நிகழ்வில், மாற்றுத்திறனாளி பெண் உதவி மருத்துவர் பா. பிரசாந்தி அவர்களுக்கு மேடையிலிருந்து கீழிறங்கி அவர் இருக்கும் இடத்திற்கே சென்று பணிநியமன ஆணையினை வழங்கினார்.

வண்ணார்பேட்டையில் சோக விபத்து – கணவன் மனைவி பலி

வண்ணார்பேட்டையில் சோக விபத்து – கணவன் மனைவி பலி

  • திருநெல்வேலி மாநகரம் வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
  • அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் கபூர் மற்றும் அவரது மனைவி ஜீனத் பேகம். இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில், பேருந்து இருவர் மீதும் ஏறி இறங்கியது.
  • இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • விபத்திற்குப் பிறகு தப்பிச் செல்ல முயன்ற பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
  • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்!

தூத்துக்குடியில், தெருவுக்குள் வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதைக் கண்டித்த பன்றி இறைச்சி வியாபாரி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய நிகழ்வில், மாற்றுத்திறனாளி பெண் உதவி மருத்துவர் பா. பிரசாந்தி அவர்களுக்கு மேடையிலிருந்து கீழிறங்கி அவர் இருக்கும் இடத்திற்கே சென்று பணிநியமன ஆணையினை வழங்கினார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பான விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை அதிகாரப்பூர்வமாக வழங்கினார்

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பான விழாவில் தமிழக

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம்

வண்ணார்பேட்டையில் சோக விபத்து – கணவன் மனைவி பலி

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்!

தூத்துக்குடியில், தெருவுக்குள் வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதைக் கண்டித்த பன்றி இறைச்சி வியாபாரி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய நிகழ்வில், மாற்றுத்திறனாளி பெண் உதவி மருத்துவர் பா. பிரசாந்தி அவர்களுக்கு மேடையிலிருந்து கீழிறங்கி அவர் இருக்கும் இடத்திற்கே சென்று பணிநியமன ஆணையினை வழங்கினார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பான விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை அதிகாரப்பூர்வமாக வழங்கினார்

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பான விழாவில் தமிழக

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம்