வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா ?

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இனைத்து இயங்கும் பார்கள் 24 மணி நேரமும் மதுபிரியர்களுக்காக செயல்படுகின்றன. மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபான விற்பனை விலையை விட ரூ.5 முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக டாஸ்மாக் ஊழியர்கள் வாங்குகிறார்கள். இவைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட உள் துறை மற்றும் ஆயதீர்வை துறை அரசு செயலாளர்களுக்கு தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் தன்னுடைய சுயலாபத்தை இழக்க மனசு வரனும் இல்லை அமலாக்க துறை உள்ளிட்ட IT துறைகள் அரசு செயலாளர்களின் பக்கமும் திரும்பி பார்க்க வேண்டும். அப்போது தான் டாஸ்மாக் போன்ற அரசு துறைகள் சீர் படுத்த படும். வருமான வரித்துறை அரசு செயலாளர்களின் பக்கமும் திரும்புமா ?

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா ?

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு