சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இனைத்து இயங்கும் பார்கள் 24 மணி நேரமும் மதுபிரியர்களுக்காக செயல்படுகின்றன. மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபான விற்பனை விலையை விட ரூ.5 முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக டாஸ்மாக் ஊழியர்கள் வாங்குகிறார்கள். இவைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட உள் துறை மற்றும் ஆயதீர்வை துறை அரசு செயலாளர்களுக்கு தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் தன்னுடைய சுயலாபத்தை இழக்க மனசு வரனும் இல்லை அமலாக்க துறை உள்ளிட்ட IT துறைகள் அரசு செயலாளர்களின் பக்கமும் திரும்பி பார்க்க வேண்டும். அப்போது தான் டாஸ்மாக் போன்ற அரசு துறைகள் சீர் படுத்த படும். வருமான வரித்துறை அரசு செயலாளர்களின் பக்கமும் திரும்புமா ?

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






