வள்ளலார் சன்மார்க்கம் சார்பில் சைதையில் பசியாற்றுவித்தல்-அகவல் பாராயணம்

சன்மார்க்க மார்க்கத்தை சேர்ந்த வடலூர் ராஜேஸ்வரி அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் மற்றும் சுஜாதாவின் பிறந்தநாளை முன்னிட்டும் வள்ளலார் சன்மார்க்க அன்பர்களின் சார்பில் பசியாற்றுவித்தல் மற்றும் அகவல் பாராயணம் இன்று சைதாப்பேட்டை பஜார் ரோட்டில் உள்ள சாரதா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று உணவை பெற்றுச் சென்று உண்டு மகிழ்ந்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வள்ளலார் சன்மார்க்கம் சார்பில் சைதையில் பசியாற்றுவித்தல்-அகவல் பாராயணம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.