அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை நீக்க ஆர்.கே.நகர் – பெரம்பூர் தொகுதியில்

வாக்குச்சாவடி நிலை அலுவலர் சரிபார்த்த பின்பு வாக்காளர் பட்டியல் விபரங்களை வெளியிட வேண்டும்: மாநகராட்சி மண்டல அலுவலரிடம் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் கோரிக்கை மனுவை வழங்கினார்..!!சென்னை, நேற்று தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இந்நிலையில் ஆர்.கே.நகர் – பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில்ஆர்.கே.நகர் – பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பாகவாரியாக வீடு, வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு விபரங்களை கள ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், சென்னை மாநகராட்சி 4-வது மண்டல அலுவலகத்தில் மண்டல அலுவலர் சரவணமூர்த்தியிடம் நேரில் சென்று ஒரு கோரிக்கை மனுவை வழங்கினார். அந்த கோரிக்கை மனுவில் ஆர்.கே.நகர் – பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் முதல் கட்டமாக அனைத்து பாகத்திற்கும் நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று சென்று இறப்பு. இடமற்றம், இரட்டைப் பதிவு, ஆகியவற்றை சரிபார்த்தல் குளறுபடிகளை இன்னும் முறையாக ஏதும் நீக்கப்படவில்லை. இந்த வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை கருத்தில் கொண்டு தங்களின் வாக்குசாவடி மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர் நேரில் சென்று சரிபார்த்த பின்பு வாக்காளர் பட்டியல் விபரங்களை வெளியிடவும் என அந்த மனுவில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் எந்த பாகத்தில் எத்த இறப்பு, இடமாற்றம் இரட்டை பதிவு இருக்கிறது என்று கண்டறிந்தஆய்வு நகலையும், நீதிமன்றத்தின் உத்தரவு நகலையும் மாநகராட்சி மண்டல அலுவலரிடம் மாவட்ட கழக செயலாளர் ஆர் எஸ்.ராஜேஷ் அப்போது நேரில் வழங்கினார் இதில் கழக நிர்வாகிகள் உடன் இருந்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை நீக்க ஆர்.கே.நகர் – பெரம்பூர் தொகுதியில்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர