வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் மனநல பயிற்சி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார் !

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் இன்று நடைபெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான ஒருங்கிணைந்த போதை மீட்பு, பின் பேருகால தாய்சேய் மனநலம் பேணுவதற்கான பயிற்சியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து மருத்துவர்களுக்கு போதை மீட்பு கையேட்டினை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சத்தலைவர் கிராந்தி குமார் பாடி பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை டி.எஸ்.செல்வவிநாயகம், சென்னை கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனை இயக்குநர் மாலையப்பன், சார் ஆட்சியர் பிரியங்கா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அருணா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பி.ஐ.ஆஷிக் அலி ஆகியோர் உள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் மனநல பயிற்சி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார் !

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400