விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 159வது திருவள்ளுவர் சிலை வழங்கும் விழா தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றது…!

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 159வது திருவள்ளுவர் சிலையை தென் ஆப்ரிக்கா நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நிறுவுவதற்கு ஆப்பிரிக்கா உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் டாக்டர் புருஷோத்தமன் கேசவலு மேஸ்திரி அவர்களிடம் வழங்கி மகிழ்ந்த போது உடன் பெருந்தமிழன்பா கு.சண்முகம் (மலேசியா) மதிவாணன் (தமிழ் நாடு) வேலுப்பிள்ளை (அமெரிக்கா) விசு செல்வராஜ் (பிரான்ஸ்) விஜயன் (ஜெர்மன்) மல்லைத் தமிழ்ச் சங்கம் & ஆசிய உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தலைவர் மல்லை சி.ஏ.சத்யா உள்ளிட்ட உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிருவாகிகள் உடனிருந்தனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 159வது திருவள்ளுவர் சிலை வழங்கும் விழா தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றது…!

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு