விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பானை சின்னத்தையும் வென்றெடுத்ததை முன்னிட்டு திருச்சியில் கட்சியினர் தலைவரை வரவேற்று கேக் வழங்கி கொண்டாடினர்

நேற்று தலைவர் அவர்கள் பங்கேற்ற நிகழ்வுகள்:உயிர்நீத்த தோழர்.கரும்புலி முத்துக்குமார் அவர்கள் நினைவுநாளில் தாய்மண் அலுவலகத்தில் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார்.முல்லை பெரியார் ஒருபோக பாசன விவசாய சங்க போராட்ட குழுவினர் வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் தலைவர் அவர்களைச் சந்தித்து மதுரை மேலூர் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய போராடியதற்காகவும்,
இந்திய ஒன்றிய அரசின் சுரங்கத்துறை அமைச்சர் மாண்புமிகு கிஷன் ரெட்டி அவர்களிடம் கோரிக்கை வைத்ததற்காகவும்நன்றி தெரிவித்தனர்மருதோவியம்மகத்தான கலைஞர் டிராக்ஸ்கி மருதுவைக் கொண்டாடும் முழுநாள் திருவிழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்தி உரையாற்றினார்.திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் வேங்கை வயல் ப்ரச்சனை பற்றிய கேள்விக்கு பதிலுரைத்தார் .விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பானை சின்னத்தையும் வென்றெடுத்ததை முன்னிட்டு திருச்சியில் கட்சியினர் தலைவரை வரவேற்று கேக் வழங்கி கொண்டாடினர்.திருச்சி மணப்பாறையில் நடைபெற்ற ஆதிதிராவிடர் நலப் பேரவையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பானை சின்னத்தையும் வென்றெடுத்ததை முன்னிட்டு திருச்சியில் கட்சியினர் தலைவரை வரவேற்று கேக் வழங்கி கொண்டாடினர்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு