வெகு விரைவில் பல மாவட்ட நீதிபதிகள் நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ள சூழ்நிலையில் அதற்கான பயிற்சி வகுப்புகள்

சங்கத் தலைவர்
எம்.கே.சுரேஷ்

சங்கத்தின் செயலாளர் வெங்கடேசன்
மற்றும் நிர்வாகிகளால்
ஏற்பாடு செய்யப்பட்டு

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் இன்று தொடங்கப்பட்டன

பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து இந்திய உச்ச நீதிமன்ற நீதி அரசர்

எம்.எம்.சுந்தரேஷ்

அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்

அவரோடு மதுரை உயர்நீதிமன்ற நிர்வாக நீதி அரசர்

அனிதா சுமந்த் மற்றும் மூத்த நீதியரசர் சுரேஷ்குமார் ஆகியோரும்

மற்றும் பல நீதி அரசர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

நிகழ்ச்சிக்கு வருகை தந்த நீதி அரசர்
எம். எம். சுந்தரேஷ் அவர்களுக்கு

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

தமிழ் இராஜேந்திரன்

பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

வெகு விரைவில் பல மாவட்ட நீதிபதிகள் நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ள சூழ்நிலையில் அதற்கான பயிற்சி வகுப்புகள்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு