அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

ஆளுமை மிக்க கிறித்தவ மக்களின் அரசியல் அடையாளம் பேராயர் எஸ்ரா சற்குணம்…

ஆளுமை மிக்க கிறித்தவ மக்களின் அரசியல் அடையாளம் பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள் ஆலயத்தை அடைகாக்கும் அடை கோழியாக ஆயர் பேராயர்கள் ஆலயத்தை விட்டு வெளியே வராமல் இருந்த காலத்தில் ஆயர்களை அரசியலில் ஈடுபட வைத்தவர் அய்யா எஸ்ரா சற்குணம் அவர்கள் கிறித்தவ மக்களின் தைரியமிக்க தலைவராக ஆன்மீக தளத்தில் சிறந்த பேராயராக சாதித்து காட்டி மூன்று முறை மைனாரிட்டி கமிஷன் தலைவராக இருந்தவர் பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள் தமிழகத்தில் முதலமைச்சரோடும் மற்ற எல்லா தலைவர்களோடும் குறிப்பாக தலைவர் திருமாவளவன் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகியவர் கிறித்தவர்கள் அரசியல் அதிகாரத்தில் நுழைய முதலமைச்சருக்கு நெருக்கமாக இருந்தவர் பேராயர் எஸ்ரா சற்குணம் இவரின் துணிச்சலான செயலை முன்னெடுத்து செல்பவர் தமிழக அரசிடம் சமய நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் இவரை போன்ற ஆளுமை தேவை.

கிறித்தவ சமூகநீதி பேரவை விசிக நடத்தும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் இவரோடு நான் கலந்து கொள்வேன் தம்பி வல்லரசு என்று பாசமுடன் அழைப்பார் பொன்பரப்பியில் தலித்துகளின் குடிசை தாக்கப்பட்டபோது அதை எதிர்த்து தனது முதல் கண்டனத்தை பதிவு செய்தவர் பேராயர் எஸ்ரா சற்குணம் தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கப் பட்டவர்களை ஆயர்கள் பேராயர்கள் என்ற பதவியை வாரி வழங்கி சாமானியர்களை ஆயர்களாக பேராயராக உருவாக்கி தமிழக கிறித்தவர்கள் மத்தியில் தன் மதிப்பை பெற்றவர் கிறித்தவ சமூகநீதி பேரவை விசிக நடத்தும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் இவரோடு நானும் தோழர் புனிதரசும் கலந்து கொள்வோம்

கிறித்தவர்கள் இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்று சமூகநீதி களத்தில் கிறித்தவர்களுக்கு குரல் கொடுத்தவர் பேராயர் Dr.எஸ்ரா சற்குணம் அவர்கள் அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற வேண்டுகிறோம் !!!

இருதயம் வல்லரசு MABL
மக்கள் மேம்பாட்டு கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

ஆளுமை மிக்க கிறித்தவ மக்களின் அரசியல் அடையாளம் பேராயர் எஸ்ரா சற்குணம்…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர