8 வது பொருநை புத்தக திருவிழா 2025 இல் தமிழ்த்தேசிய நூல்களின் அரங்காக – “பன்மைவெளி” அரங்கு எண் : 101

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி – BAPASI) சார்பில், திருநெல்வேலி டவுன், பொருட்காட்சி மைதானம் (டிரேட் சென்டர்) மாநகராட்சி அலுவலகம் எதிரில்2025 சனவரி 31 முதல் 2025 பிப்ரவரி 10 வரை நடைபெறவுள்ளது.தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது8 வது பொருநை புத்தக திருவிழா 2025 இல் தமிழ்த்தேசிய நூல்களின் அரங்காக – “பன்மைவெளி” அரங்கு எண் : 101 இல் இடம் பெற்றுள்ளது.நமது பன்மைவெளியில் புதிய வெளியீடுகள் நமது அரங்கில் விற்பனைக்கு உள்ளன. தமிழ்ச் சமூகத்திற்குக் காலத்தே தேவையான பல புதிய படைப்புகள், உங்களை அறிவுத் தளத்தில் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும்! வாருங்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

8 வது பொருநை புத்தக திருவிழா 2025 இல் தமிழ்த்தேசிய நூல்களின் அரங்காக – “பன்மைவெளி” அரங்கு எண் : 101

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.