தாம்பரம் மாநகராட்சியில் சூழ்ந்த மழைநீர்… எட்டிக்கூட பார்க்காத அதிகாரிகள்…

தாம்பரம்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் ஆங்காங்கே தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது… இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 30வது வார்டு பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் தெரு மீனாட்சியம்மன் நகர் ஜெ.ஆர். நகர், திருமால் நகர் போன்ற பகுதிகள் முழுவதும் மழை நீர் சூழந்துள்ளது… ஏராளமான வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது…
பல்லாவரம் வருவாய் துறையோ, தாம்பரம் வருவாய் துறையோ, மேயரோ துணை மேயரோ அரசியல் பிரமுகர்களோ யாரும் வந்து பார்க்கவில்லை என்று மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்…

சிதம்பரம் ஓமகுளம் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யவும் சுற்றுலா வாகனங்கள் நான்கு வீதிகளிலும் நிறுத்த தடைசெய்ய கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை

சிதம்பரம் ஓமகுளம் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யவும் சுற்றுலா வாகனங்கள் நான்கு வீதிகளிலும்

தாம்பரம் மாநகராட்சியில் சூழ்ந்த மழைநீர்… எட்டிக்கூட பார்க்காத அதிகாரிகள்…

சிதம்பரம் ஓமகுளம் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யவும் சுற்றுலா வாகனங்கள் நான்கு வீதிகளிலும் நிறுத்த தடைசெய்ய கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை

சிதம்பரம் ஓமகுளம் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யவும் சுற்றுலா வாகனங்கள் நான்கு வீதிகளிலும்