குறள் :56
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண்.
விளக்கம்:கற்பு நெறியில் தன்னைக் காத்துக்கொண்டு, தன் கணவனையும் அன்போடு பேணிக் காத்து, நற்பண்புகளால் நிறைந்த புகழையும் சிறிதும் தளராமல் காத்து வாழ்பவளே சிறந்த பெண் (மனைவி) ஆவாள்வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. ஒரு நல்ல மனைவியின் இலக்கணம் மற்றும் கடமைகளை இக்குறள் விளக்குகிறது..
திருமறை விளக்கம்:
அப்படியே திருமறையும் ஏசாயாமனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும் தலைவணங்கி தாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும் எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமேரி எனவும், மத்தேயு 21 ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே’ என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை “என்றும் எபேசியர் 526 “தாம் அதைத்(இல்லறத்தை திரு வசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினாள் சுத்திகரித்து பரிசுத்த மாக்குகிறதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என்றும் ஆகையால் இல்லற வாழ்வு நல்லறமாகி மனித ஈடேற்றத்திற்குரிய எல்லாம் நிறைந்துள்ளது திருமறையும் திருக்குறளும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்






