அண்மை செய்தி
முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்த, முதன்மையான இந்தியாவை நிர்மாணிக்கும் மோடி அரசின் தொலைநோக்குப் பார்வையை கொண்டுள்ளது மத்திய பட்ஜெட்: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

Read More »

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நீதித்துறை நடுவர் மதிப்பிற்குரிய வனிதா , நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலாளர், சார்பு நீதிபதி . பாலமுருகன் ஆகியோர் தலைமையில் சட்ட விழிப்புணர்வு பேரணி

Read More »

விசிக தலைவர் திருமாவளவனுடன் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு.தவெகவில் இணைந்து பதவி பெற்ற பின், திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஆதவ் அர்ஜுனா

Read More »