அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

ஆன்மீக ஞானகுரு முனைவர் பேராசிரியர் சமயங்களை ஒருங்கிணைக்கும் ஆன்மவியல் அறக்கட்டளையின் நிறுவனர் அய்யா தெய்வநாயகம் அவர்களின் 93- வது பிறந்தநாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் போதகர். தனசேகரன் அவர்களின் இறவேண்டுதலுடன் இனிதே துவங்கியது. முனைவர் தெய்வநாயகம் அவர்கள் வரவேற்புரை மற்றும் முகப்புரை வழங்க மேனாள் பேராயர். சின்னப்பா அவர்கள் சிறப்புரை வழங்க திருமதி கவிதா பார்த்தசாரதி அவர்கள் தமிழ் பாடல் பாட ஐயாவின் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் தமிழ்த்தாய் குறித்துப் பேச திரு. பேராசிரியர் சாம்சன் அவர்கள் ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் திரு ஜேம்ஸ் அவர்கள் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி அவர்கள் ஆகியோர் ஐயாவின் ஆய்வுகளைக் குறித்து சாட்சி பகிர பேழை செய்ய உதவியாய் இருந்த திரு வில்லியம்ஸ் அவர்கள் கணப்படுத்தப்பட திரு ஜான் ஸ்டீபன் அவர்கள் முதற்பேழையைப் பெற்றுக் கொள்ள திரு பொன்நேசன் போதகர். ராஜசேகரன் திரு பாஸ்கர் திரு பாண்டித்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்க திருமதி பாலின் அவர்களின் நன்றி உரைக்குப் பின்பு போதகர். சம்பத் அவர்கள் நிறைவு இறைவேண்டல் செய்ய பிறந்தநாள் விழா மகிழ்வுடன் நிறைவு பெற்றது.

Read More »

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் நல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

Read More »