MGR ரின்108 வதுபிறந்தநாள் விழா

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தரேவில் முன்னாள் முதலமைச்சர் பொன்மனச்செம்மல் MGR ரின்108 வதுபிறந்தநாள் விழா நடைபெற்றது விழாவின் தலைமை மணலூர் எம். சின்னச்சாமி ஆத்தூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னிலை சி மயில்சாமி ஆத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிறப்புரை கழகத் துணை பொதுச்செயலாளர் இரா விசுவநாதன் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் திரு ஆர் வி என் கண்ணன் அம்மா பேரவை செயலாளர் திரு பாப்புலர் வி.முத்தையா கொள்கை பரப்புச் செயலாளர் திருமதி தேன்மொழி சேகர் MLA நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திரு கோமுகி தாசன் தலைமைக் கழக பேச்சாளர் திரு SOP மணிமாறன் மாவட்ட இலக்கிய அணி தலைவர் திரு V ரவீந்திரன் ஆத்தூர் மேற்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் திரு D ஜேக்கப் இரண்டாவது வார்டு கிளை செயலாளர் மற்றும் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

MGR ரின்108 வதுபிறந்தநாள் விழா

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட