சென்னை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று தமிழக முதல்வர் அவர்களின் சீரிய திட்டங்களில் ஒன்றான “நான் முதல்வன்”திட்டத்தால் பயன் பெற்று 2023ம் ஆண்டுக்கான UPSC தேர்வில் தமிழ்நாடு அளவில் 2வது இடமும் அகில இந்திய அளவில் 78வது இடமும் பெற்ற பாராட்டுதலுக்குரிய மருத்துவர் பிரசாந்த் தனது தாயுடன் வந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து தமது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.