அடுக்குமாடி குடியிருப்பில் வீடுபெற தொகை குறைப்பு: சலவை தொழிலாளர்கள் மண்டலகுழு தலைவருக்கு நன்றி

சென்னை:
தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவை சென்னை மாவட்ட சைதாப்பேட்டை சலவையாளர் பொதுநல சங்கம் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், சென்னை சைதாப்பேட்டை சலவையாளர் பொதுநல சங்கத்தின் கோரிக்கையை ஏற்று வண்ணார் மக்கள் பயன்பெற 272 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த அடுக்கு மாடி வீட்டிற்கு தலா ஒரு நபருக்கு ரூபாய் 3 லட்சத்து 13 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த தொகையை எங்களால் கட்டுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. எனவே வீட்டுக்கான தொகையை குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடமும், சென்னை மாநகராட்சி 10வது மண்டல குழு தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தியிடமும், த.நா.ந.மே.வாரிய அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தோம்.
இதையடுத்து ஒரு லட்சத்து 17 ஆயிரம் கட்டினால் போதும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். எனவே நமது மாமன்ற உறுப்பினரும், மண்டல குழு தலைவருமான கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

அடுக்குமாடி குடியிருப்பில் வீடுபெற தொகை குறைப்பு: சலவை தொழிலாளர்கள் மண்டலகுழு தலைவருக்கு நன்றி

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு