அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பாலூரில் உள்ள தனது வீட்டில் நீர் உறிஞ்சி குழி தோண்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





