அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

இண்டஸ்-எக்ஸ் உச்சிமாநாட்டின் மூன்றாவது பதிப்பு கலிபோர்னியாவில் நிறைவடைந்தது.

இந்தியா மற்றும் அமெரிக்காவில் கூட்டு பாதுகாப்பு புத்தாக்க சூழலியலின் முன்னேற்றத்தைக் குறிக்கும்  வகையில் இண்டஸ்-எக்ஸ் உச்சிமாநாட்டின் மூன்றாவது பதிப்பு அமெரிக்காவில் நிறைவடைந்தது. 2024 செப்டம்பர் 9-10 தேதிகளில் நடைபெற்ற இந்த உச்சிமாநாடு, அமெரிக்க-இந்தியா உத்திசார் கூட்டாண்மை மன்றம் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த ஒரு மைல்கல் நிகழ்வாகும்.

உச்சிமாநாட்டின் போது, பாதுகாப்பு கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும், பங்குதாரர்களிடையே தொழில், ஆராய்ச்சி மற்றும் முதலீட்டு கூட்டாண்மைகளை எளிதாக்குவதற்கான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் ஐடெக்ஸ் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள பாதுகாப்பு கண்டுபிடிப்பு பிரிவு (டி.ஐ.யு) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உச்சிமாநாட்டின் பிற முக்கிய சிறப்பம்சங்களில் இண்டஸ்-எக்ஸ் இன் கீழ் ஒரு புதிய சவால் அறிவிப்பு, இண்டஸ்-எக்ஸ் தாக்க அறிக்கையை வெளியிடுதல் மற்றும் ஐடெக்ஸ் மற்றும் டி.ஐ.யு வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வ இண்டஸ்-எக்ஸ் வலைப்பக்கத்தைத் தொடங்குதல் ஆகியவை அடங்கும்.

புத்தொழில்/ எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களைக் கூட்டாகக் காட்சிப்படுத்துவதற்கான தளத்தை இந்த உச்சிமாநாடு வழங்குகிறது. இண்டஸ்-எக்ஸ் திட்டத்தின் கீழ் உள்ள இரண்டு ஆலோசனை மன்றங்களான மூத்த ஆலோசனைக் குழு மற்றும் மூத்த தலைவர்கள் அமைப்பு மூலம் முக்கியமான  பேச்சுவார்த்தைகளுக்கும் இது வழிவகை செய்கிறது.  எதிர்கால தொழில்நுட்ப போக்குகள், புத்தொழில் நிறுவனங்களின் திறன் மேம்பாடு, பாதுகாப்பு கண்டுபிடிப்புகளுக்கான நிதி வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு விநியோக சங்கிலிகளை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து இந்த விவாதங்கள் கவனம் செலுத்தின. பாதுகாப்புத் தொழில்துறை, முதலீட்டு நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் போன்ற இரு நாடுகளையும் சேர்ந்த புகழ்பெற்ற வல்லுநர்கள் பங்கேற்றனர்.

இந்திய தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய இணைச் செயலாளர் (பாதுகாப்புத் தொழில்கள் மேம்பாடு) திரு. அமித் சதிஜா, இண்டஸ்-எக்ஸ் உச்சிமாநாட்டின் மூன்றாவது கூட்டம், புதுமை மற்றும் உத்திசார் ஒத்துழைப்பு மூலம் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இரு நாடுகளின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

இண்டஸ்-எக்ஸ் உச்சிமாநாட்டின் மூன்றாவது பதிப்பு கலிபோர்னியாவில் நிறைவடைந்தது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர