இந்திய சூரிய சக்தி நிறுவனம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்தியாவின் தூய்மை எரிசக்தி மாற்றத்திற்கு உத்வேகம் அளிக்கிறது

Posted On: 15 NOV 2025 4:42PM by PIB Chennai

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை  அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்ன நிறுவனமாக உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய சூரிய எரிசக்திக் கழகம், ஆந்திரப் பிரதேச மாநில அரசுடன் இணைந்து, இன்று நந்தியாலில் 1200 மெகாவாட் மின்கலன் எரிசக்தி சேமிப்பு அமைப்பு மற்றும் 50 மெகாவாட் கலப்பின சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை இறுதி செய்துள்ளது.

விசாகப்பட்டினத்தில், ஆந்திரப் பிரதேச மாநில அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, இந்தியத் தொழில்துறை கூட்டமைப்புடன்  இணைந்து ஏற்பாடு செய்துள்ள  ஆந்திரப் பிரதேச கூட்டாண்மை உச்சி மாநாட்டின் போது இந்த ஒப்பந்தம்  இறுதி செய்யப்பட்டது.

இதற்கான ஆணை ஜனவரி 23, 2025 தேதி அன்று, மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சந்தை அடிப்படையிலான செயல்பாடுகளின் கீழ் 1200 மெகாவாட் மின்கலன் எரிசக்தி சேமிப்பு அமைப்புத் திட்டத்தின் செயலாக்க நிறுவனமாக இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தை மத்திய மின்சார அமைச்சகம் நியமித்துள்ளது. பின்னர் இந்த திட்டத்திற்கு இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் தலைவர் திரு சந்தோஷ் குமார் சாரங்கி 22 அக்டோபர் 2025 அன்று ஒப்புதல் அளித்தார். இந்த இரண்டு திட்டப் பணிகளின் முன்னேற்றம், மேம்பாடு போன்ற நடவடிக்கைகளை  மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

இந்திய சூரிய சக்தி நிறுவனம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்தியாவின் தூய்மை எரிசக்தி மாற்றத்திற்கு உத்வேகம் அளிக்கிறது

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு