இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கண்டனம்ஊட்டியில் கடந்த 18ம் தேதி YMCA அருகில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ” நமது எம்ஜிஆர் ” தினசரி பத்திரிகையின் மாவட்ட செய்தியாளர் செந்தில் அவர்கள் செய்தி வெளியிட்டதான் தொடர்ச்சியாக செய்தியாளர் செந்திலை சிலர் கடுமையாக தாக்கி உள்ளனர்.செய்தியாளர் செந்தில் ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியும் வீடியோவும் வெளியாகி உள்ளது.இச்சம்பவத்திற்குகாரணமாணவர்கள் மீதுதமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம்தனதுகண்டனத்தை பதிவு செய்கிறதுகாவல்துறை அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






