
சென்னை மாவட்டம் பகுதி 10, 138 வார்டு ஜாபர்கான் பேட்டை பச்சையப்பன் தெருவிற்கு சர்ச் எதிரில் கடந்த எட்டு நாட்களுக்கு மேல் தொடர்ந்து சென்னை குடிநீர் வரவில்லை புகார் தெரிவித்தும் சென்னை குடிநீர் வாரியம் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகுந்த நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு வெங்கடேசன், முன்னாள் சென்னை மாநகராட்சி உறுப்பினர்
சென்னை குடிநீர் வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள?







