கலைஞர்நகர் தெற்குபகுதி, 138வதுவார்டு எம்ஜிஆர் நகர், அண்ணாகுடியிருப்பில் மின்வெட்டு பிரச்சனைக்கு, விருகம்பாக்கம் MLA சகோதரர் AMV பிரபாகர்ராஜா மற்றும் பகுதி செயலாளர், 138வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன் உடனடியாக மின்வாரிய உதவி பொறியாளர் உடன் நேரில் சென்று சரிசெய்து, மக்களை சந்தித்து மழை நீர் தேங்கும் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படும் என்று உறுதி அறித்தோம். உடன் மாவட்ட துணை செயலாளர் வாசுகிபாண்டியன், வட்ட செயலாளர் சோ.செந்தில்குமார், சபரி, கமலக்கண்ணன், ஏழுமலை, தென்னரசு, கண்ணன், குமார், ஜெய், ரவிகுமார், வினோத், பிரேம் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






