கீழ்பாக்கம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் 58வது கல்வி நிறைவு விழா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் சான்றிதழ் மற்றும் தங்க பதக்கம் வழங்கினார்…

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் 58வத கல்வி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியருக்கு் பாராட்டு சான்றிதழ் மற்று தங்க பதக்கம் வழங்கினார். இந் நிகழ்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு முதன்மை செயலாளர் திரு.சுகன் தீப் சிங் பேடி இ.அ.ப மற்றும் டாக்டர. எம்.ஜி.யார் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் மா.நாராயணசாமி மருத்துவ கல்வி மற்றும் ஆரய்ச்சி இயக்குநா் மா.இரா.சந்திரமலர் அரசு கீழ்பாக்கம் மருத்துவகல்லுாரி முதல்வர் மரு.முத்துசெல்வன் மருத்துவ கண்காணிப்பாளர் அயிஷ ஷகீன் துணை முதல்வர் மரு. ரத்னா மஞ்சுஸ்ரீ ஜெயராமன் மற்றும் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

கீழ்பாக்கம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் 58வது கல்வி நிறைவு விழா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் சான்றிதழ் மற்றும் தங்க பதக்கம் வழங்கினார்…

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு