நீட் தேர்வுக்கு தந்தை மகன் தற்கொலை: குரோம்பேட்டையில் மதிமுக ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டை:
சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனமுடைந்த அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
எனவே நீட் என்ற உயிர்க்கொல்லி நோயை விரட்டியடித்திட நீட் தேர்வை (மருத்துவ நுழைவுத் தேர்வு) ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும், தமிழ்நாடு ஆளூநர் ரவியையும் கண்டித்து
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் மா.வை.மகேந்திரன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மல்லை சத்யா, பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி, மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளரும், தாம்பரம் மாமன்ற உறுப்பினருமான யாகூப், தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவரும் தாம்பரம் மாமன்ற உறுப்பினருமான செந்தில் குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாம்பரம் மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தேவ அருட்பிரகாசம், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருநீர்மலை தமிழரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி பொறுப்பாளர் முருகன், ம.ம.க. மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன், மருத்துவ கல்லூரி மாணவர் பயாசுதீன், மதிமுக மாவட்ட பொருளாளர் நாராயணன், மதிமுக மாவட்ட துணை செயலாளர் குரோம்பேட்டை நாசர், முடிச்சூர் ஜெயசீலன், மலர்க்கொடி, பாபு, மார்டீன், கோபிநாத், முகவை, சொக்கலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். குரோம்பேட்டை இந்திராநகர் தவசி நன்றி கூறினார்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

நீட் தேர்வுக்கு தந்தை மகன் தற்கொலை: குரோம்பேட்டையில் மதிமுக ஆர்ப்பாட்டம்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு