சர்க்கரை நோயை கட்டுப்படுத்த எளிய வழிகள்

சர்க்கரை நோய் என்பது சில வருடங்களுக்கு முன்பு வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய நோயாக இருந்தது. ஆனால் இப்பொழுது பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் என பலருக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இது நமக்கு உள்ளது என்றால் நம் உடலில் சர்க்கரையின் அளவை சமமாக வைத்துக் கொள்வதற்கு கொய்யா இலை உதவுகிறது. 5 கொய்யா இலை, 2 வேப்பிலை , 2 மா இலை (மா இலை ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை பராமரிக்கிறது) ஆகிய மூன்றையும் கழுவி எடுத்துக்கொள்ளவும்.
இதை 200 மி.லி தண்ணீரில் போட்டு,100 மி.லி ஆக வரும் வரை நன்றாக கொதிக்கவிடவும். கொதித்த பின்னர் இதை எடுத்து குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் வெரும்வயிற்றில் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் 20 கிராம் வரை வெந்தயத்தை உட்கொள்ளலாம். ஒவ்வொரு உணவிலும் வெந்தயத்தை சேர்த்து கொள்ளலாம். இரவில் வெந்தயத்தை ஊறவைத்து தினமும் காலையில் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். அல்லது வெந்தயத்தை முளைகட்டி வைத்து அதை தினமும் காலையில் சாப்பிடலாம்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த எளிய வழிகள்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு