முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவது நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞரின் 50வது பொன்விழா ஆண்டு வளைவை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.








