சென்னை சைதாப்பேட்டையில் பசித்தால் எடுத்து சாப்பிடலாம் என்கிற திட்டத்தினை சைதை எம்.எம்.பாபு Ex.M.C தென் சென்னை மாவட்ட செயலாளர் அவர்கள் இன்று மதியம் தொடங்கிவைத்தார். தலைமை சைதை 142-வது வட்ட கிழக்கு செயலாளர் கே.ஆனந்தன் மற்றும் கே.எஸ்.ஜெயசீலன், சாமியார் தோட்டம் சி.மோகன். நிகழ்ச்சி உறுதுணையாளர்கள் கே.சுரேஷ், இ.சுந்தர், எஸ்.முரளி, எம்.மணிகண்டன், இ.விஜயகுமார், பி.அசோக், ஆர்.சபிர்தின்,எஸ்.சதிஷ். இதில் பகுதி செயலாளர்கள் சைதை எஸ்.பி.ஆதவன், பேன்பேட்டை என்.வெங்கடேசன் மகளிர் அணி நிா்வாகிகள் எல்.செல்விமேரி , எம்.எலிசபெத், எம்.அமுல், எம்.சாாிகா, கே.வீரம்மாள், கே.ராதிகா, ஆா்.திவ்யா, ஆ.அசிமா, வி.மகேஸ்வரி, ஆர்.கலைச்செல்வி. அன்புடன் எஸ்.மோகன்ராஜ், எம்.பிரவின், எஸ்.ஜெ.யுவாபாண்டி, கே.கண்ணன், எம்.வினோத், அலி, பெயிண்டர் ஐயப்பன் மற்றும் கழக நிா்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






