செவிலியரை பணியிடை நீக்கம் செய்த நிர்வாகம் ! சிறுமிக்கு அலட்சியமாக ஊசி செலுத்திய விவகாரம்….

கடலூர் அரசு மருத்துவமனையில் சளிக்காக சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி செலுத்திய செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

கடலுார் கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன். கூலித் தொழிலாளியான இவர், 8-ம் வகுப்பு படித்து வரும் தனது மகள் சாதனாவை சளி பிரச்சனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதனை முடிந்து மருத்துவரின் மருந்து சீட்டுடன் சென்ற சிறுமிக்கு, அங்கிருந்த செவிலியர்கள் 2 ஊசிகளை செலுத்தி உள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த கருணாகரன் மருந்து சீட்டை பார்க்காமல் என்ன ஊசி செலுத்தினீர்கள் என கேட்ட போது, நாய் கடிக்குத்தான் 2 ஊசி போட்டோம் என செவிலியர்கள் அலட்சியமாக கூறியுள்ளனர்.

அப்போது, திடீரென மயங்கி விழுந்த சிறுமி சாதனா, உடனடியாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை கருணாகரன், அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர் இதனிடையே, சளிப் பிரச்சனைக்காக வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி செலுத்திய செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

செவிலியரை பணியிடை நீக்கம் செய்த நிர்வாகம் ! சிறுமிக்கு அலட்சியமாக ஊசி செலுத்திய விவகாரம்….

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு