பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-169க்குட்பட்ட சைதாப்பேட்டை, பாரதிதாசன் கிழக்கு தெரு, அப்பாவு நகரில் ஏரியா சபை கூட்டம் துணை மேயர் மு.மகேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், ஏரியா சபை உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






