தகவல் எக்ஸ்பிரஸ் நிருபர் மோ.பாபுராவ் பிறந்தநாளில் இளம் வழக்கறிஞர் ம.கீர்த்திகா அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்…!

சென்னை சைதாப்பேட்டை தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை தலைமை அலுவலகத்தில் புதியதாகத் தாம்பரம் தொகுதி நிருபராக இனைந்துள்ள திரு,பாபுராவ் 6.5.2023 அவர்களின் பிறந்தநாள் என்பதை அறிந்து நமது அலுவலகத்தில் வருகை தந்து இருந்த இளம் வழக்கறிஞர் செல்வி கீர்த்திகா அவர்கள் நிருபர் பாபுராவ் அவர்களுக்குச் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தார்கள் பாபுராவ் அவர்களும் இளம் வழக்கறிஞர் செல்வி கீர்த்திகா அவர்களை ஆசிர்வதித்து வாழ்த்தினார் உடன் தகவல் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ஆசிரியர் திரு,இருதயராஜ்  நிருபர்கள் செங்கல்பட்டு மாவட்டம் தலைமை நிருபர் திரு,இரா.மு.அருண்குமார் புகைப்பட கலைஞர் சி.சுகுமார் திரு. தீ.சற்குணம் திரு,விஜயன் ஆகியோர் பாபுராவ் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

தகவல் எக்ஸ்பிரஸ் நிருபர் மோ.பாபுராவ் பிறந்தநாளில் இளம் வழக்கறிஞர் ம.கீர்த்திகா அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்…!

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு