தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் கவிப்பேரரசு வைரமுத்து சந்தித்து முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டையொட்டி வெளியிடப்பட உள்ள தான் தொகுத்த கவிதை நூலான “கலைஞர் 100 கவிதைகள் 100” குறித்து பேசினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






