தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்!இந்தியாவின் இலக்கிய உச்சவிருதான ஞானபீட விருதைப் பெற்றிருக்கிறார்!எழுத்தரிமாக்கள் அகிலன்,ஜெயக்காந்தனுக்குப் பிறகு, கால் நூற்றாண்டுகால த்திற்கு அடுத்து இவ்விருது நம் கவிப்பேரரசு அவர்களின் தமிழை அலங்கரித்திருக்கிறது!அவரது இலக்கியத் தொண்டு தொடரவும், இன்னும் பல இலக்கியங்கள், இதிகாசங்கள் படைக்கவும் அவரை வாஞ்சையோடு வாழ்த்தி மகிழ்ந்தோம்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






