தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்!இந்தியாவின் இலக்கிய உச்சவிருதான ஞானபீட விருதைப் பெற்றிருக்கிறார்!எழுத்தரிமாக்கள் அகிலன்,ஜெயக்காந்தனுக்குப் பிறகு, கால் நூற்றாண்டுகால த்திற்கு அடுத்து இவ்விருது நம் கவிப்பேரரசு அவர்களின் தமிழை அலங்கரித்திருக்கிறது!அவரது இலக்கியத் தொண்டு தொடரவும், இன்னும் பல இலக்கியங்கள், இதிகாசங்கள் படைக்கவும் அவரை வாஞ்சையோடு வாழ்த்தி மகிழ்ந்தோம்

ஊடகவியலாளர்கள் மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டுமென பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனர் பழனிச்சாமி அறிவுறுத்தல்
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் சேலத்தில் இன்று 16 ஜூன்






