திண்டுக்கல மாவட்டத்தில் ரூ. 2.62 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மருத்துவ கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்…

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மாசுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மரியநாதபுரத்தில் இன்று நடைபெற்ற விழாவில் திண்டுக்கல மாவட்டத்தில் ரூ. 2.62 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மருத்துவ கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து. பயனாளிகளுக்கு மகப்பேறு எருந்தும் பெட்டகத்தை வழங்கினார்கள் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, அவர்கள், பழவி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் சராஜப்பா மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் ஆஜான்பீட்டர் உட்ட பலர் உள்ளனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

திண்டுக்கல மாவட்டத்தில் ரூ. 2.62 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மருத்துவ கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்…

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு