21. தீவினையச்சம்
தீய செயல்களுக்கு அஞ்சி அவற்றைச் செய்யாதிருத்தல்
========================
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால். (குறள் 209)
விளக்கம்
ஒருவன் உண்மையில் தன்னைக் காதலிப்பவனாயின், தீவினையின் பக்கம் சிறிதும் நெருங்கக்கூடாது.







