25. அருளுடைமை
தொடர்பு கருதாமல் எல்லார் இடத்திலும் இரக்கம் காட்டுதல்.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு –குறள் : 247
பொருட்செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லாதது போல. அருட்செல்வம் இல்லாதவர்க்கு மறு உலக இன்பம் இல்லை.







