வருவாய் துறையினர் திருச்சியில் 9.725 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தங்கம் இலங்கையிருந்து தோண்டி பகுதி ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பேருந்தின் மூலமாக கணவன் மனைவி இருவரால் கடத்திவரப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த தம்பதியிரிடம் இந்த தங்கத்தை
சென்னை க்கு கொண்டு சேர்க்கும்படி கூறியதாகவும் தெரிவித்தனர். இந்த கடத்தல் தங்கத்தை
கொண்டு வந்த தம்பதி மற்றும் அதை கொடுத்த நபர் மூவரையும் கைது செய்து சிறையில் அடைக்கபட்டனர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






