கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்ஹனீஷ் சாப்ரா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்ஆர்.அழகுமீனா அவர்கள் தலைமையில் கன்னியாகுமரி கடல்பகுதியில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) .சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா உட்பட பலர் உள்ளார்கள்

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





