தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்கள்

நவம்பர் 16 (இன்று) ஆண்டுத்தோறும் தேசிய பத்திரிகையாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்கள்

உறுதியேற்போம்:
பத்திரிகையாளர் பாதுகாப்பு..

பத்திரிகையாளர் நலன்கள்..

பத்திரிகையாளர் உரிமைகள்..

சிறுகுறு மற்றும் வளர்ந்து வரும் நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்றிட..

தாலுகா நிருபர்கள் அங்கீகாரம் பெற்றிட..

பத்திரிகையாளர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த..
பத்திரிகையாளர்களுக்கான அனைத்து சலுகைகளும் பாகுபாடு இன்றி அனைவருக்கும் கிடைத்திட..

பத்திரிகைத் துறையில் நிலவும் எதேச்சாதிகார போக்கை மாற்றிட..

சிறிய பத்திரிகை பெரிய பத்திரிகை என்ற பாகுபாடு நீங்கிட சமத்துவம் மலர்ந்திட..

ஏகபோக (Monopoly) முறையை தகர்த்திட..

சங்கங்கள் இணைந்து சங்கமம் ஆகிட..

உரிமைகளை பெற ஒற்றுமை உணர்வுடன் கரம் கோர்ப்போம்..

நமது ஒற்றுமையை உணர்த்தினால் மட்டுமே நமக்கான உரிய அங்கீகாரத்தை வென்றெடுக்க முடியும்

பத்திரிகையாளர் நலனை காத்திட, பத்திரிகைத் துறையை மேம்படுத்த நாம் அனைவரும் கைகோர்த்து நமது உரிமைகள் பெற இந்நாளில் உறுதியேற்போம்.!

தோழமையுடன்..
எஸ்.சரவணன்
தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
தலைமையகம்
9840035480

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்கள்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு