சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு “நிறுவனங்களின் நாயகர் கலைஞர்” சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை இன்று பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்த புகைப்படக் கண்காட்சி வருகின்ற 28.11.20223 வரை நடைபெறும்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





