தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை தனியார் நிறுவனங்கள் பள்ளி கல்லூரிகள் மற்றும் வீடுகள் பொது இடங்களில் தோரணங்கள் கட்டி பொங்கலிட்டு கொண்டாடினர். அந்த வகையில் நாகர்கோவில் ஹோம் கார்ட் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு பொங்கல் பானைக்கு தீ வைத்து பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த பொங்கல் விழாவில் ஹோம்கார்டுஆண் பெண் காவலர்கள் மற்றும் போலீசார் உட்பட பலர் பங்கேற்றன

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





