செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் ஊராட்சி டாக்டர் அம்பேத்கர் சாலை சிவன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் குப்பை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






