ரூ. 62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு….

ராமநாதபுரத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக அலகுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 6-ம் தேதிக்குள் இந்த பணியிடங்களுக்க்கு விண்ணபிக்கலாம். இதன் மூலம் 18 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிட விவரம்:
அலுவலக உதவியாளர் : 07
ஜீப் டிரைவர் : 06
பதிவு எழுத்தர் : 01
இரவு காவலாளி : 04

கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 8/10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜீப் டிரைவர் 8வது தேர்ச்சியுடன் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் இருக்க வேண்டும். பதிவு எழுத்தர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவு காவலாளி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :
பொது / OC: 18 – 32 வயது
BC / MBC / DNC: 18 – 34 வயது
SC / SC(A) / ST: 18 – 37 வயது

சம்பள விவரம் :
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அறிவிப்பு 2023ன் படி மாத சம்பளம் கிடைக்கும்.

அலுவலக உதவியாளர் : மாதம் ரூ.15,700 – 50000/-
ஜீப் டிரைவர் : மாதம் ரூ.19,500 – 62,000/-
பதிவு எழுத்தர் : மாதம் ரூ.15,900 – 50,400/-
இரவு காவலாளி : மாதம் ரூ.15,700 – 50,000/-
விண்ணப்ப கட்டணம் : இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்த விண்ணப்ப கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு வரும் 6-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
மாவட்ட ஆட்சியரகம் வளர்ச்சி பிரிவு,
முதல் தளம்,
ராமநாதபுரம் மாவட்டம் – 623 504
விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.11.2023

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

ரூ. 62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு….

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்