வெற்றிவாகை சூடிய தமிழக டென்னிஸ்பால் கிரிக்கெட் அணிக்கு சென்னையில் சிறப்பான வரவேற்பு

சென்னை:
மூன்றாவது தேசிய ரெட் டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மாநிலங்கள் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இறுதியில் ஆந்திர பிரதேசம் மாநில அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்றியது.
வெற்றி வாகை சூடிய தமிழ்நாடு ரெட் டென்னிஸ்பால் கிரிக்கெட் அணியின் செயலாளர் சரத்பாபு, துணை செயலாளர் விக்னேஷ்வரன், தமிழ் நாடு பயிற்சியாளர், சிரன் சீவிராஜேஷ், கேப்டன் சூரியகாந்து, ஹரிகரன், அபிஷேக், தர்ஷன், ரோகேஸ்வரன், நினாட், கிஷ்ஸோர், வக்குள், சுதன், மாதவ் பிரமானந்தம், கேஷ்சவ், பிரகதீஸ்வரா, சைனி ஆலிவர், துருபாட்டி ஆகியோர் வெற்றி கோப்பையுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களை வீரர்களின் பெற்றோர் சார்பாக தொழில் அதிபர் சைதை ஆர்.டி.மூர்த்தி சால்வை அணிவித்து வரவேற்றார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெற்றிவாகை சூடிய தமிழக டென்னிஸ்பால் கிரிக்கெட் அணிக்கு சென்னையில் சிறப்பான வரவேற்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.